விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வரும் காவியா, பார்த்திபன் ஒன்று சேர முடியாமல் தவித்து வரும் சூழ்நிலையில் இப்பொழுது காவியா காதலித்த விஷயம் மாமனார் அருணாச்சலத்திற்கும் தெரிய வர இதனால் மன வருதத்தில் உள்ளார். மேலும் காவியாவின் நிலைமையை நினைத்து மன வருத்தப்பட்டு கொண்டுள்ளார்.
மேலும், மாமியார் பார்வதி இப்பொழுதும் கொஞ்சம் கூட திருந்தாமல் காவியாவை வீட்டை விட்டு அனுப்புவதிலேயே குறியாக இருந்து வருகிறார். பார்த்திபனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தால் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்பில் சீரியல் பிரியர்கள் உள்ளனர்.
இப்படி ஒரு நிலையில், இப்பொழுது அருண் ஈரமான ரோஜாவே சீரியல் குழுவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது ஒருவேளை ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படமாக இருக்குமோ? அல்லது அப்படி இல்லையென்றால் பாரதி எதுவும் இந்த சீரியலில் களமிறங்க இருக்கிறாரோ என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.