பாரிஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈபிள் டவரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் கூடுதலாக சுற்றுலா பயணிகள் அங்கே இருந்துள்ளனர்.அப்போது லிப்ட்டில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
இதனால் பதற்றமடைந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக பத்திரமாக வெளியே அனுப்பப்பட்டனர்.உடனே விரைந்த தீயணைப்பு குழிவினர் 5மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படியுங்க: OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்ற தகவல் வந்துள்ளது.ஷார்ட் சர்க்யூய்ட் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 1956-இல் ஏற்பட்ட தீ விபத்து மாதிரி தற்போது நிகழ்ந்துள்ளது.இதனால் மிகப்பெரிய பொருள்சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த சம்பவம் நடத்த சிறுது நேரத்திற்கு முன்பாக நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களுடைய குழந்தைகளை,அங்கு கூப்பிட்டு சென்று புகைப்படங்களை எடுத்து வந்துள்ளனர்.
தற்போது உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பாரிஸ் சென்றுள்ள சுற்றுலா பயணிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.