தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பத்திற்காக ஒருவையொருவர் பிரிந்து வாழ்கின்றனர்.
அந்தவகையில் பிரபல நட்சத்திரங்களான ஜி வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் தனித் தனியே வாழ்கின்றனர்.சமீபத்தில் மலேசியாவில் நடந்த இசை விழாவில் இருவரும் ஒரே மேடையில் பாடலை பாடி ரசிகர்களை கவர்ந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் 22வது சர்வதேச திரைப்பட விருது விழா சென்னையில் நடைப்பெற்றது.அதில் பங்குபெற்ற சைந்தவி,ஜி வி பிரகாஷ் இசையில் வெளிவந்த “உன்னாலே என் ஜீவன்” வாழுதே பாடலை பாடினார்.
இதையும் படியுங்க: தளபதி 69வது படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு… பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படம்!!
அதன்பின்பு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜி வி பிரகாஷ் அமரன் திரைப்படத்திற்காக வாங்கினார்.அப்போது மேடையில் அமர்ந்திருந்த சைந்தவி,ஜி வி பிரகாஷ் விருது வாங்கி,கீழே இறங்கும் வரை தொடர்ந்து கைத்தட்டி கொண்டே இருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் மீண்டும் இணைந்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.