சினிமா / TV

‘எம்புரான்’ படத்திற்கு மோகன்லால் செய்த தியாகம்..தமிழ் நடிகர்கள் தாக்கப்பட்டார்களா.!

ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்கவில்லை

மலையாள திரைப்பட உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27 அன்று பிரம்மாண்டமாக திரைக்கு வரவுள்ளது.

இதையும் படியுங்க: கோலாகல ஆரம்பம்..!மொத்தம் 74 போட்டிகள்..65 நாட்கள்..IPL 2025 முழு லிஸ்ட் இதோ.!

இப்படத்தை பிரபல நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியிருக்கிறார்.இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.IMAX தரத்தில் வெளியிடப்படும் முதல் மலையாள திரைப்படம் என்பதால்,ரசிகர்கள் இப்படத்திற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில்,சமீபத்தில் YouTube நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பிருத்விராஜ் மற்றும் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டனர்,அப்போது பிருத்விராஜ் கூறியது,இந்தப் படத்தில் நடிக்க நடிகர் மோகன்லால் ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்கவில்லை,இது ஒரு மிகப்பெரிய விஷயம்,ஒரு சில நடிகர்கள் மட்டுமே தற்போது இப்போது இருக்கிறார்கள்.

தற்போது உள்ள காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நடிகர்,நடிகைகள் பல கோடிகளை சம்பளமாக வாங்கும் பட்சத்தில்,பிரித்விராஜ் மோகன்லால் பற்றி கூறியுள்ள தகவல் தமிழ் சினிமா பிரபலங்களை தாக்கியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் எம்புரான் படத்தில் 100 கோடி பட்ஜெட்டில்,80 கோடியை நடிகர்களுக்காக செலவழிக்காமல்,முழுவதுமாக படத்தின் தரத்திற்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.