நடிகை தமன்னாவிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Fairplay என்ற செயலி கிரிக்கெட் போன்ற பல விளையாட்டுகளில் சட்டவிரோதமாக பெட்டிங் செய்வதற்கான செயலி.
மகாதேவ் ஆன்லைன் செயலியின் துணை செயலியாக இது உள்ளது,. இந்த செயலியை துபாயை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் உருவாக்கினார்.
இந்த செயலி மீது பணமோசடி வழக்கை பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு வருடமாக விசாரித்து வரும் நிலையில், Fairplay விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை சட்டவிரோதமாக Fairplay செயலியில் ஒளிபரப்பு செய்ய தமன்ன உதவியதால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாகாம் நிறுவனம் புகார் கூறியிருந்தது.
இந்த விவகாரத்தில் சைகர் கிரைம் போலீசார் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனா. பின்னர் அமலாக்கத்துறை 2வது முறையாக சம்மன் அனுப்பியது.
இதையும் படியுங்க: பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த அமைச்சரின் உதவியாளர் : வீடியோ லீக்.!!
நேற்று மதியம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான தமன்னாவிடம் சுமார் 5 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஆனால் விசாரணைக்கு பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த விவகாரம் அமலாக்கத்துறை கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.