நடிகை தமன்னாவிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Fairplay என்ற செயலி கிரிக்கெட் போன்ற பல விளையாட்டுகளில் சட்டவிரோதமாக பெட்டிங் செய்வதற்கான செயலி.
மகாதேவ் ஆன்லைன் செயலியின் துணை செயலியாக இது உள்ளது,. இந்த செயலியை துபாயை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் உருவாக்கினார்.
இந்த செயலி மீது பணமோசடி வழக்கை பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு வருடமாக விசாரித்து வரும் நிலையில், Fairplay விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை சட்டவிரோதமாக Fairplay செயலியில் ஒளிபரப்பு செய்ய தமன்ன உதவியதால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாகாம் நிறுவனம் புகார் கூறியிருந்தது.
இந்த விவகாரத்தில் சைகர் கிரைம் போலீசார் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனா. பின்னர் அமலாக்கத்துறை 2வது முறையாக சம்மன் அனுப்பியது.
இதையும் படியுங்க: பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த அமைச்சரின் உதவியாளர் : வீடியோ லீக்.!!
நேற்று மதியம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான தமன்னாவிடம் சுமார் 5 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஆனால் விசாரணைக்கு பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த விவகாரம் அமலாக்கத்துறை கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.