தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எதிர்நீச்சல் சீரியலின் அடுத்த பாகம் விரைவில் தொடங்கப்படும் என சன் டிவி அறிவித்துள்ளது.
இந்த சீரியலில் முன்னதாக நடித்த பலர் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை.இதனால் புதிதாக பலர்,இந்த பாகத்தில் நடிக்க உள்ளனர்.முதல் சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இறந்த நிலையில் அவருக்கு பதிலாக வேலு ராமமூர்த்தி நடித்து வந்தார்.
அவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவரவில்லை என்ற கருத்துக்கள் உலா வந்தன.
இதையும் படியுங்க: அடுத்தடுத்து விலகிய நடிகர்கள்…எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த மிகப்பெரிய சிக்கல்…!
இதனையடுத்து சீரியலின் டீ.ஆர்.பி-யும் குறைந்தது.இதனால் பல மாற்றங்களுடன் களம் இறங்க போகும் எதிர்நீச்சல்-2 சீரியலில் முக்கிய தகவல் வந்துள்ளது.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலின் வில்லி ரோகினி,தற்போது எதிர்நீச்சல்-2 சீரியலில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.இவர் பல சீரியல்களில் வில்லியாக நடித்து மக்களை கவர்ந்துள்ள நிலையில்,இதிலும் இவருடைய ரோல் வில்லியாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.