தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எதிர்நீச்சல் சீரியலின் அடுத்த பாகம் விரைவில் தொடங்கப்படும் என சன் டிவி அறிவித்துள்ளது.
இந்த சீரியலில் முன்னதாக நடித்த பலர் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை.இதனால் புதிதாக பலர்,இந்த பாகத்தில் நடிக்க உள்ளனர்.முதல் சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இறந்த நிலையில் அவருக்கு பதிலாக வேலு ராமமூர்த்தி நடித்து வந்தார்.
அவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவரவில்லை என்ற கருத்துக்கள் உலா வந்தன.
இதையும் படியுங்க: அடுத்தடுத்து விலகிய நடிகர்கள்…எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த மிகப்பெரிய சிக்கல்…!
இதனையடுத்து சீரியலின் டீ.ஆர்.பி-யும் குறைந்தது.இதனால் பல மாற்றங்களுடன் களம் இறங்க போகும் எதிர்நீச்சல்-2 சீரியலில் முக்கிய தகவல் வந்துள்ளது.
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலின் வில்லி ரோகினி,தற்போது எதிர்நீச்சல்-2 சீரியலில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.இவர் பல சீரியல்களில் வில்லியாக நடித்து மக்களை கவர்ந்துள்ள நிலையில்,இதிலும் இவருடைய ரோல் வில்லியாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.