இளம்பெண் போட்டோவிற்கு இப்படி ஒரு கமெண்ட் செய்த மாரிமுத்து..? கலாய்க்கும் நெட்டிசன்கள்.

மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். அப்பா-மகள் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை எடுத்துரைக்கும் கதை. மதுரையில் கூட்டு குடும்பமாக வாழும் குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியே வருகின்றனர். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வருகிறார்கள். அவர்களை எதிர்த்து அந்த பெண்கள் எப்படி போராடுகிறார்கள் என்பதே இந்த சீரியலின் கதை.

இந்த தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வில்லனாக மிரட்டி வருபவர் மாரிமுத்து. இவர் இதற்கு முன்பே வெள்ளி திரையில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். ஆனால், இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருப்பது எதிர் நீச்சல் தொடர் மூலம் இருப்பது தான் “எதிர் நீச்சல்” சீரியல் மூலம் தான்.

கடந்த சில நாட்களாக ‘இந்தாம் ஏய்’ என்ற மாரிமுத்துவின் டயலாக் ட்ரெண்ட் ஆனது மூலம் சமூக வலைத்தளத்தில் trending ஆகியுள்ளார். இப்படி trending ஒரு நிலையில் இவர் சமூக வளைத்ததில் கேலிக்கு உள்ளாகி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் பக்கம் ஒன்றில் அழகான பெண்ணின் புகைப்படம் ஒன்று போட்டு ‘can i call you’ என்று குறிப்பிடபட்டு இருந்தது.

இந்த பதிவிற்கு கீழ் மாரிமுத்து என்ற பெயருடைய ட்விட்டர் கணக்கில் இருந்து Yes என்று பதிவிட்டு ஒரு போன் நம்பரும் போடப்பட்டு இருந்தது. இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் சீரியலில் மட்டும் ஸ்ட்ரிக்ட்டான நபராக இருந்துவிட்டு இப்படி ட்விட்டரில் வழிந்துகொண்டு இருக்கிறார் என்று கேலி செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் காஜல் பசுபதி கூட இந்த பதிவை தனது முகநூலில் பகிர்ந்து Lol என்று கேலி செய்து இருக்கிறார். மேலும், இது மாரிமுத்துவின் போன் நம்பர் தான் என்றும் true callerல் இந்த நம்பரை போட்டு ஆதாரத்தை எல்லாம் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஆனால், உண்மையில் போட்டு மாரிமுத்துவின் ட்விட்டர் கணக்கில் இருந்து போடப்பட்ட பதிவு தானா என்பது தெரியாமல் பலரும் கேலி செய்து வருகின்றனர். அதே போல, தற்போது இந்த ட்விட்டர் பதிவு வைரலான பின்னர், மாரிமுத்து பெயரில் இருந்த அந்த குறிப்பிட்ட ட்விட்டர் கணக்கு டெலிட் செய்யப்பட்டு இருக்கிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.