தமிழ் சினிமாவில் ஒரு சிலர் வருவார்கள், குடும்பம் என் செட்டில் ஆனதும் சினிமாவை விட்டே விலகி விடுவார்கள். அப்படி வட இந்தியாவில் இருந்து வந்து, தமிழகத்தின் மருமகளாகி இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ஜோதிகா.
வரும் பொங்கலன்று வாரிசு படம் வெளியாக உள்ளது. தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கைகோர்த்து வாரிசு படத்தில் நடித்துள்ளார். அதுவும் இந்த படத்தில் தளபதி விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா..
வாரிசு நடித்த பிரபலங்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர் அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் வாரிசு படத்தில் விஜய்க்கு சகோதரராக நடித்துள்ள ஷாம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.. அதில் வாரிசு மற்றும் விஜய் படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது ஒரு சிறப்பான சம்பவத்தையும் சொன்னார்..
வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் ஷாமை பார்த்த விஜய் முதல் படத்திலேயே இரண்டு குதிரைகள் ஓட்டிட்டு வந்திருக்க யாருடா நீ என கேட்டாராம்.. ஷாம் 12 B படத்தில் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார் அந்த படத்தில் ஜோதிகா, சிம்ரன் என இரண்டு முன்னணி நடிகைகளுடன் நடித்திருந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை ஜோதிகா 2018 ஆண்டே காற்றின் மொழி படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட போது சில தகவல்களை சொல்லி உள்ளார் அதில் அவர் சொன்னது அஜித், சூர்யா மற்றும் மாதவனுடன் நடிப்பது கம்ப்யூட்டர்ஃபுலாக இருக்கும்.. சில நடிகர்களுடன் தொடர்ந்து நடிப்பது எளிதாக இருக்காது என கூறியுள்ளார் இவர் மறைமுகமாக விஜயை தாக்கி பேசி இருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
This website uses cookies.