பகத் பாசிலுக்கு மட்டும் கல்யாணம் ஆகலன்னா அதை பண்ணி இருப்பேன்.. வெளிப்படையாக பேசிய இளம் நடிகை..!

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

அவரிடம் திரை நுணுக்கங்களை கற்றுத்தெறிந்து திரைத்துறையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிரபல வார இதழ் பத்திரிகையான “மறக்க நினைக்கிறேன்” என்ற தொடரை எழுதியுள்ளார். தமிழில் பெரியேறும் பெருமாள் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்படைத்தார். திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மாரி செல்வராஜ் கிராமங்கள் சார்ந்த படங்களை இயக்குவதிலேயே ஆர்வமிக்கவராக இருக்கிறார்.

இவர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது மாமன்னன் படத்தை இயக்கி அண்மையில் அப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று நல்ல வசூலும் ஈட்டியது. இந்நிலையில் இப்படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக ரவீனா ரவி நடித்திருப்பார்.

இதனிடையே, படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ரவீனா ரவி குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் என்று தனக்கு தெரியாது எனவும், சேலத்து பொண்ணு மாதிரி இருக்காங்க என்று தன் மனைவி சொன்னதால், அப்படி ஒரு முக்கியமான முகம் தனக்கு தேவைப்பட்டதால் ரவீனா ரவியை தேர்வு செய்ததாக தெரிவித்தார்.

இதனிடையே, ஒரு காட்சியில் பகத் பசிலை கட்டி அணைத்து பின் செல்ல வேண்டும் அப்போது கட்டிப்பிடித்து முடித்த போது சட்டையில், லிப்ஸ்டிக் ஒட்டி இருந்ததாகவும் எப்படி நடந்துச்சு என்று கேட்டதற்கு நான் பண்ணல தானாவே நடந்துருச்சு என்று ரவீனா தெரிவித்ததாக மாறி செல்வராஜ் தெரிவித்தார். பின்னர் அந்த காட்சியை சிஜி-யில் எடிட் செய்து மாற்றினோம் என்று மாரி செல்வராஜ் காமெடியாக கூறியுள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பகத் பசிலை கட்டிப்பிடிக்கும் காட்சி பற்றி ரவீனா ரவி பகிர்ந்துள்ளார். கட்டிப்பிடிக்கும் போது பகத் பசில் சட்டையில் லிப்ஸ்டிக் பட்டுவிட்டது என்றும், ஆனால் தான் முத்தம் கொடுக்கவில்லை எனவும், இதை பார்த்த படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கிண்டல் அடித்துக் கொண்டிருந்ததாகவும், பகத்பசிலுக்கு திருமண மட்டும் ஆகவில்லை என்றால் கூட தான் முத்தம் கொடுத்து இருப்பேன் என்று வெளிப்படையாக ரவீனா தெரிவித்திருக்கிறார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.