PAN இந்தியா ஹிட் திரைப்படமான புஷ்பா திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது. அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடித்திருந்தனர். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக இருக்கிறது. புஷ்பா படத்தில் நடிகர் பஹத் பாசில் தான் வில்லனாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க: மாஸ் லுக்கில் சிம்பு.. Thug life ப்ரோமோ Video வெளியிட்டு உறுதி செய்த படக்குழு..!
இந்நிலையில், பகத் பசில் அளித்த பேட்டியில் புஷ்பா படத்தால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். புஷ்பா படம் எனக்கு எதையும் செய்யவில்லை. PAN இந்தியா நடிகராக எல்லாம் நான் மாறவில்லை. சுகுமார் சார் மீது இருக்கும் மரியாதைக்காக தான் இந்த புஷ்பா படத்தில் நடித்தேன். எதையும் மறைக்க வேண்டியதில்லை. நேர்மையாகவே சொல்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.