தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும், தன் அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவருமான ரம்யா பாண்டியன், தனது காதலரான லவல் தாவனை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் புனித கங்கை நதிக்கரையில் நடைபெற்றது, அங்கு குடும்பத்தினரும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணத்தை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதையும் படியுங்க: “உங்களுக்கு கன்னிப்பெண் கேட்குதா “…ஆண்களை கடுமையாக தாக்கிய பாடகி சின்மயி…!
திருமணத்திற்குப் பிறகு, ரம்யா தனது காதல் கணவருடன் வெளிநாட்டு சுற்றுலாவிற்குச் சென்றார். ஹனிமூன் காலத்தின் இனிமையான தருணங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
ரம்யாவின் சமீபத்திய சமூக ஊடக பதிவுகள், அவர் ஹனிமூனில் அனுபவித்த மகிழ்ச்சியையும் காதல் கணவருடன் இருக்கும் நெருக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன. ரசிகர்கள் இவர்களின் நெருங்கிய உறவையும் திருமண வாழ்க்கையையும் வாழ்த்தி வருகிறார்கள்.
பின்னர் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பரவலான கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த ஒரு மாதமாக ஹனிமூனில் செலவிட்டது குறித்து ரசிகர்கள் “மாதம் கடந்து விட்டது, இனி வேறு படங்களை கையில் எடுங்கள்” எனக் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ரம்யாவின் திருமண வாழ்வின் தொடக்கமானது பலருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், அவரது தொழில்நிறுவன வளர்ச்சியிலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு தொடர்கிறது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.