இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் நடிப்பில் உருவான பிதாமகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் கஞ்சா கருப்பு இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அடியெடுத்து வைத்தார்,அதன்பின்பு அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றார்.
இந்த நிலையில் இவர் தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.அதில் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்பு தேடி அலைந்த போது இயக்குனர் பாலா அண்ணாவின் அலுவலகத்தில் ஆபீஸ் பையனாக வேலை பார்த்தேன்.
இதையும் படியுங்க: ராம் சரண் இத்தன கெட்டப்பா…பிரம்மாண்டமாக வெளிவந்த கேம் சேஞ்சர் ட்ரைலர்..!
பாலா அண்ணா என்னை அங்கேயே தங்க வைத்து,நடிக்கவும் வாய்ப்பு கொடுத்தார்.அப்போது அவர் என்னிடம் வந்து நீ பெரிய நடிகனாக வந்த பிறகு என்னை பற்றி பேசு,அதுவரை நான் செய்ததை நீ வெளியே சொல்ல கூடாது என அன்பு கட்டளை விடுத்தார் என அந்த பேட்டியில் கஞ்சா கருப்பு தெரிவித்திருப்பார்.
மேலும் அவர் இயக்குனர் பாலா அண்ணா மற்றும் அமீர் அண்ணா முன்னாடி நான் எப்போதும் அமர்ந்து பேச மாட்டேன்,அவர்கள் இருவரும் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள்,அவர்களுக்கு நான் எப்போதும் கடமை பட்டுள்ளேன் என கூறியிருப்பார்.
பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…
ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
This website uses cookies.