இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் நடிப்பில் உருவான பிதாமகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் கஞ்சா கருப்பு இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அடியெடுத்து வைத்தார்,அதன்பின்பு அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றார்.
இந்த நிலையில் இவர் தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.அதில் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்பு தேடி அலைந்த போது இயக்குனர் பாலா அண்ணாவின் அலுவலகத்தில் ஆபீஸ் பையனாக வேலை பார்த்தேன்.
இதையும் படியுங்க: ராம் சரண் இத்தன கெட்டப்பா…பிரம்மாண்டமாக வெளிவந்த கேம் சேஞ்சர் ட்ரைலர்..!
பாலா அண்ணா என்னை அங்கேயே தங்க வைத்து,நடிக்கவும் வாய்ப்பு கொடுத்தார்.அப்போது அவர் என்னிடம் வந்து நீ பெரிய நடிகனாக வந்த பிறகு என்னை பற்றி பேசு,அதுவரை நான் செய்ததை நீ வெளியே சொல்ல கூடாது என அன்பு கட்டளை விடுத்தார் என அந்த பேட்டியில் கஞ்சா கருப்பு தெரிவித்திருப்பார்.
மேலும் அவர் இயக்குனர் பாலா அண்ணா மற்றும் அமீர் அண்ணா முன்னாடி நான் எப்போதும் அமர்ந்து பேச மாட்டேன்,அவர்கள் இருவரும் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள்,அவர்களுக்கு நான் எப்போதும் கடமை பட்டுள்ளேன் என கூறியிருப்பார்.
சமூக சேவை செய்யும் KPY பாலா! விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் KPY பாலா.…
புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தனது வாழ்வுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஒன்றிணைவோம் தமிழ்நாடு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர்…
தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குநர்களின் இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் இயக்கி படம் எல்லாமே பட்டி தொட்டி எங்கும்…
போக்சோவில் கைதான ஜானி மாஸ்டர் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் ஜானி மாஸ்டர். இவர்…
பார்வையற்ற 16 வயது சிறுமியை பெற்ற தந்தையும், 2 அண்ணன்களும் 3வருடமாக பாலியல் சித்ரவதை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…
This website uses cookies.