ஏஆர் ரகுமான் தனது முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர்.
இளையராஜாவிடம் உதவி இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்த ஏஆர் ரகுமான், மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
முதல் படமே பயங்கர ஹிட்.பாடல்கள் எல்லாமுமே ஹிட் ஆனதால் ஒட்டுமொத்த சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் ஏ.ஆர் ரகுமான்.
அந்த வருடத்தில் சிறந்த இசைக்காக ரோஜா மற்றும் தேவர் மகன் படம் தேர்வாகியிருந்தது. அப்போது இளையராஜா மற்றும் ஏஆர் ரகுமான் இருவருக்கும் 6 ஓட்டுக்கள் சமமாக விழுந்தன.
இதையும் படியுங்க: புஷ்பா 2 கூட்டநெரிசல் சம்பவம்.. மூளைச்சாவு அடைந்த சிறுவன் : யார் பொறுப்பு?!
யாரை தேர்வு செய்வது என தேசிய விருதுக் குழு யோசித்த வேளையில், பாலுமகேந்திரா தனது ஓட்டை ஏஆர் ரகுமானுக்கு வாக்களித்தார்.
இளையராஜா ஒரு திறமைசாலி, ஏஆர் ரகுமான் வளர்ந்து வரும் கலைஞர் என்பதால் அவருக்கு வாக்களித்ததாக கூறினார். ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தேசிய விருதை ஏஆர் ரகுமானிடம் பறிக்கொடுத்தார் இளையராஜா.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.