சினிமா / TV

நல்ல சான்ஸ்-ஆ மிஸ் பண்ணிட்டேன்…கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க இருந்த பிரபல மலையாள நடிகை புலம்பல்..!

நடிகை ஷோபனாவின் சமீபத்திய பேட்டி வைரல்

தமிழ் சினிமாவில் காலங்கள் கடந்தாலும் சில படங்கள் இப்போது டிவியில் போட்டாலும் மக்கள் ஆர்வமுடன் பார்க்கின்றனர்.

அந்த வகையில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தை பார்க்காத ரசிகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், அந்த அளவிற்கு அந்த படம் காமெடியாக,கிராமத்து மண்வாசனையோடு இருக்கும்,படத்தின் பாடல்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் தியேட்டரில் ஓடி மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவானது.இப்படத்தில் ஹீரோயினியாக நடித்த கனகாவுக்கு இதுதான் முதல் திரைப்படம்,இப்படத்தில் நடித்தது மூலம் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.

இதையும் படியுங்க: மலேசியாவில் சில்மிஷம்.. நடிகை மீனா உயிரோட இருக்க காரணமே அந்த நடிகர்தான்!

ஆனால் கனகாவுக்கு பதில் படக்குழு முதலில் பிரபல மலையாள நடிகையான ஷோபனாவை தான் நடிக்க வைப்பதாக முடிவு செய்துள்ளனர்.ஆனால் ஷோபனா அப்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்ததால்,அவர் படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

இந்த தகவலை ஷோபனா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.மேலும் மலையாளத்தில் திரிஷியம் படத்திலும் ஷோபனா தான் நடிக்க இருந்ததாகவும்,பின்பு தனிப்பட்ட சூழ்நிலையால் நடிக்க முடியாமல் போய்விட்டது எனவும் அந்த பேட்டியில் கூறியிருப்பார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.