தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன்.
இதையும் படியுங்க: பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!
மலேசிய தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற சிவக்குமார் பிரபல நடிகராக மாறினார். இவரின் குரல் வளம் தனிச்சிறப்பு கொண்டதால், ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
கதைகளுக்கு உயிர்க் கொடுக்கும் குரல் கொண்டவர் என மலேசிய ரசிகர்களால் பாராட்டை பெற்றவர். இந்த நிலையில் கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தாயுடன் வசித்து வந்த சிவக்குமார், நேற்று 11வது மாடியில் இருந்து தாயுடன் சேர்ந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இவரின் இறப்பு தமிழ் கலைத்துறை மட்டுமல்லாமல், கலைஞர்கள், நண்பர்கள், ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் இவர் இறப்பு குறித்து தகவல் வேகமாக பரவி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.