தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன்.
இதையும் படியுங்க: பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!
மலேசிய தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற சிவக்குமார் பிரபல நடிகராக மாறினார். இவரின் குரல் வளம் தனிச்சிறப்பு கொண்டதால், ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
கதைகளுக்கு உயிர்க் கொடுக்கும் குரல் கொண்டவர் என மலேசிய ரசிகர்களால் பாராட்டை பெற்றவர். இந்த நிலையில் கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தாயுடன் வசித்து வந்த சிவக்குமார், நேற்று 11வது மாடியில் இருந்து தாயுடன் சேர்ந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இவரின் இறப்பு தமிழ் கலைத்துறை மட்டுமல்லாமல், கலைஞர்கள், நண்பர்கள், ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் இவர் இறப்பு குறித்து தகவல் வேகமாக பரவி வருகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.