சினிமா / TV

ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!

ரசிகைகளுக்கு முத்த மழை பொழிந்த உதித் நாராயணன்

பிரபல பின்னணி பாடகர் ஒருவர் மேடையில் பாடி கொண்டிருக்கு போது அவரிடம் புகைப்படம் எடுக்க வந்த ரசிகைக்கு,திடீரென முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஹிந்தி,தெலுங்கு,தமிழ்,மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் தன்னுடைய குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் உதித் நாராயணன்,70 வயதாகும் இவர் தன்னுடைய பாடல்கள் மூலம் பத்ம பூஷன் விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

இதையும் படியுங்க: காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. சமந்தா பாணியில் பதிவு போட்டதால் சர்ச்சை!

இந்த நிலையில் நேரலை இசை நிகழ்ச்சியில் உதித் நாராயணின் அநாகரீக செயலுக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது.இவர் மேடையில் “டிப் டிப் பர்சா பானி”என்ற பாடலை பாடிக்கொண்டிருக்கும் போது,அவரது குரலில் மயங்கிய தீவிர ரசிகை ஒருவர் புகைப்படம் எடுக்க மேடையின் அருகே வந்தார்,அப்போது அந்த பெண் ரசிகர் புகைப்படம் எடுத்த பிறகு உதித் நாராயணனுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.அப்போது அவர் திடீரென பெண் ரசிகையின் தலையை பிடித்து அவரது உதட்டில் முத்தம் கொடுத்து,அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.

மேலும் இன்னொரு பெண் ரசிகை ஒருவர் புகைப்படம் எடுத்த போது அவருடைய கன்னத்திலும் முத்தம் கொடுத்தார்,இந்த நிகழ்வை அங்கிருந்த மற்ற ரசிகர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி,உதித் நாராயனுக்கு எதிராக பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.ஒரு அனுபவமுள்ள ஒரு திரைப்பிரபலம் பொது இடத்தில் இவ்வாறு நடந்து கொள்ளலாமா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.