தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பிற்கு பிரபலம் ஆனவர் எஸ். ஜே. சூர்யா.கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக திரும்பியுள்ளார்.
2015 ஆம் ஆண்டில் இசை என்ற படத்தை இயக்கி நடித்திருந்த அவர்,தற்போது இயக்குநராக மீண்டும் களம் இறங்கியுள்ளதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர் .
எஸ் ஜே சூர்யாவின் மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியைக் கண்ட பிறகு, தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் நடிப்பு முறை காரணமாக தென்னிந்திய சினிமா ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என்று போற்றப்பட்டார்,இவருக்கு அடுத்தடுத்து புது புது வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன.
இதையும் படியுங்க: 100 கோடி வசூலை அள்ளிய புஷ்பா 2 ..டிக்கெட் முன்பதிவில் புது சாதனை..!
எஸ்.ஜே.சூர்யா சாட்டர்டே என்ற படத்தில் வில்லனாக நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார்.இவர் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்த பிறகு, புதிய படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார். இந்த புதிய படத்திற்கு கில்லர் என பெயர் சூட்டியுள்ளார்.படம் பற்றிய முக்கியமான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யா, சமீபத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்,என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இணையும் அஜித்-ஆதிக் கூட்டணி? “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக…
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மாதிரி மகளிர் பாராளுமன்ற கருத்தரங்கம் சேலத்தில் இன்று நடைபெற்றது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன்…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.“வடசென்னை” படத்தில் இடம்பெற்ற சில…
காக்கா-கழுகு கதை “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறியது ரஜினிகாந்த்…
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி மரண விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். எம்.…
திருப்பூரில் அஃகேனம் பட முன்னோட்ட நிகழ்ச்சி. நடிகர் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஸ்ரீசக்தி திரையரங்கில்…
This website uses cookies.