தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பிற்கு பிரபலம் ஆனவர் எஸ். ஜே. சூர்யா.கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக திரும்பியுள்ளார்.
2015 ஆம் ஆண்டில் இசை என்ற படத்தை இயக்கி நடித்திருந்த அவர்,தற்போது இயக்குநராக மீண்டும் களம் இறங்கியுள்ளதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர் .
எஸ் ஜே சூர்யாவின் மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியைக் கண்ட பிறகு, தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் நடிப்பு முறை காரணமாக தென்னிந்திய சினிமா ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என்று போற்றப்பட்டார்,இவருக்கு அடுத்தடுத்து புது புது வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன.
இதையும் படியுங்க: 100 கோடி வசூலை அள்ளிய புஷ்பா 2 ..டிக்கெட் முன்பதிவில் புது சாதனை..!
எஸ்.ஜே.சூர்யா சாட்டர்டே என்ற படத்தில் வில்லனாக நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார்.இவர் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்த பிறகு, புதிய படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார். இந்த புதிய படத்திற்கு கில்லர் என பெயர் சூட்டியுள்ளார்.படம் பற்றிய முக்கியமான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யா, சமீபத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்,என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.