விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி, பொன்னி போன்ற சீரியல்களில் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில் ரஞ்சிதமே சீரியலிலும் நடித்து வந்தார் நடிகர் நேத்ரன்.
ஆனால், திடீரென அவர் எல்லா தொடர்களிலும் இருந்து காணாமல் போயார். அதற்கான காரணம், கடந்த 6 மாதங்களாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல், அவர் உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: அந்த ஏழு பேர்… ரஜினியின் கமெண்ட்ஸ்… கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
நேத்ரன் மறைவுக்குப் பிறகு, அவரது மகள் அபிநயா தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு ஆழ்ந்த பதிவு போட்டார். அதில், “உங்களை ஒரு ஹீரோவாக பார்க்க உலகம் தவறிவிட்டது. ஆனால் நீங்கள் எப்போதும் எங்களுக்கு பிடித்த ஒரே ஹீரோவாக இருந்தீர்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், “உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போனது உங்கள் தவறல்ல, நாங்கள் அதை செய்வோம்” என தன்னம்பிக்கையுடன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பார்த்து, பலர் அபிநயாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.