சினிமா / TV

‘அஜித்’ மேனஜரிடம் ரசிகர்கள் வைத்த கோரிக்கை…ரோகினி திரையரங்கில் நடந்தது என்ன..?

அஜித்தை ‘தல’ என்று கூப்பிட ஆசை..ரசிகர் வைத்த கோரிக்கை

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை பார்க்க அதிகாலை முதலே தமிழ் நாட்டில் உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.படத்தை பார்த்த ரசிகர்கள் நேர்மறையான விமர்சனங்களை முதலில் கொடுத்து வந்தாலும்,தற்போது கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தை பல பிரபலங்கள் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் ரசிகராக கண்டு களித்தனர்.நடிகை திரிஷா,நடிகர் ஆரவ்,இசையமைப்பாளர் அனிருத் உட்பட பல நட்சத்திரங்கள் உற்சாகமாக படத்தை பார்த்தனர்.இந்த நிலையில் அஜித் மேனஜரான சுரேஷ் சந்திரா ரோகினி திரையரங்கு சென்று படத்தை பார்க்க சென்றார்.

இதையும் படியுங்க: சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்டர்.. விடாமுயற்சிக்கு விஜய் பட இயக்குநர் பாராட்டு மழை!

அவருக்கு அங்கிருந்த ரசிகர்கள் ராஜ மரியாதையை செலுத்தி வரவேற்றனர்.அப்போது அவரை சுற்றி வளைத்து ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்தனர்.அவரும் பொறுமையாக ரசிகர்களுடன் புகைப்படங்களை எடுத்தார்,அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் சார் அஜித்தை தலனு மட்டும் அழைத்துக்கிடுறோம்,அவரிடம் கொஞ்சோ பேசி அனுமதி வாங்குங்கள்,எங்களுக்கு அஜித்தை தல என்று கூப்பிடணும்னு ஆசை என கோரிக்கை வைத்தார்.

அதனை கேட்ட சுரேஷ் சந்திரா சிரித்துக்கொண்டே அங்கிருட்ந்து படம் பார்க்க உள்ளே சென்றார்.ஏற்கனவே அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய பெயருடன் சேர்த்து எனத ஒரு அடைமொழி வைத்து கூப்பிட வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.