பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை பரீனா அசாத். இவர் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீடியா உலகில் வளர்ந்து வந்தார். அஞ்சரை பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோரீல், சினிமா ஸ்பெஷல் மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற பல நிகழ்ச்சிகளை ஃபரினா தொகுத்து வழங்கினார்.
அதன் பின்னர் அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. அழகு என்ற சீரியலில் நரேஷ் ஈஸ்வருக்கு ஜோடியாக நடித்து சீரியல் உலகில் அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது பாரதி கண்ணம்மா சீரியல் தான். ஒரு வில்லி இந்த அளவுக்கு பிரபலம் ஆனது என்றால் அது ப்ரீனா தான்.
இவர் தனது நீண்ட நாள் காதலரான ரஹ்மான் உபைத் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவ்வப்போது மகனுடன் அழகான புகைப்படங்களை வெளியிடுவார். அந்தவகையில் தற்போது மகனின் இரண்டாவது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.