பிரபல செய்தி வாசிப்பாளினியும் நடிகையுமான பாத்திமா பாபு தூர்தர்சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சியில் ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். தொலைக்காட்சியில் இருந்தபோதே திரைப்பட வாய்ப்புகள் தேடி வர மின்னலே, திருத்தனி, பத்ரி போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனார். அதன் பின்னர் நிறைய யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதுடன் அவர் youtube சேனல் நடத்தி வருகிறார். தற்போது அந்த சேனலில் கதைகள், சமையல் வீடியோக்கள் ஆகியவற்றை அவர் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆங்கரின் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு கடுங்கோபமாகி திட்டியுள்ளார். அதாவது, இந்து , முஸ்லீம் என்று மதிப்பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்க, கடுப்பான பாத்திமா, விட்டால் நீங்க என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கன்னு கூட கேட்பீங்களா என காட்டமாக பேசினார். இதனையடுத்து அந்த ஆங்கர் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப்போனார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.