அப்பா கூறிய வார்த்தை..! மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழுத விஷ்ணு விஷால்..

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள குஐசு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில், விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா, ஸ்டண்ட் சில்வா உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.
வுpழாவில் கலந்து விஷ்ணுவிஷாலின் தந்தை, ‘ஒரு தந்தையாக எனது மகனை இப்படி பார்ப்பது எனக்கு பெருமை’ படுகிறேன் என்றார். இதனால் உணர்ச்சிவசப்பட்ட விஷ்ணுவிஷால் மேடையிலேயே கண்கலங்கி விட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய விஷ்ணுவிஷால், ‘என் அப்பாவிடம் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேச வேண்டாம் என சொல்லி இருந்தேன். அவர் பேசிய இரண்டு வரிகளில் நான் எமோஷனலாகி விட்டேன். என்றார்.

கிரிக்கெட் முதல் சினிமா வரை பல தோல்விகளைக் எனது வாழ்க்கையில் கடந்து வந்துள்ளேன். ராட்சசன் படத்திற்கு பிறகு தான் எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ராட்சன் விஷ்ணு விஷாலுக்கும், எஃப்.ஐ.ஆர் விஷ்ணு விஷாலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என தனுஷ் பாராட்டியதாக தெரிவித்த அவர், உதயநிதி ஸ்டாலின் அண்ணா எனக்கு நிறைய அறிவுரைகள் சொல்லியுள்ளார் என்றும் மேடையில் தெரிவித்தார்.
எஃப்.ஐ.ஆர் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி தமிழ்இ தெலுங்கு என இரு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

கில் உடன் மனக்கசப்பு… பாலிவுட் நடிகர் பக்கம் சாய்ந்த சச்சின் மகள்..!

கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…

9 minutes ago

நடிப்புக்கு டாட்டா காட்டும் ரஜினிகாந்த்? லதா ரஜினிகாந்த் சொன்ன தீடீர் தகவல்…

நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…

15 minutes ago

அபாய கட்டத்தை தாண்டிய ரெட்ரோ? என்னைய காப்பாத்திட்டீங்க-சூர்யா ஹேப்பி அண்ணாச்சி!

கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…

57 minutes ago

‘நீயா நானா’ கோபிநாத் விலகுவது உறுதி..? அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…

1 hour ago

தன் வாயால் தானே கெட்ட விஜய் தேவரகொண்டா! பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்?

இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…

2 hours ago

This website uses cookies.