சினிமா / TV

முதல்ல பம்முறாங்க அப்றம் சட்டம் பேசுறாங்க..வேதனையில் ஃபயர் பட இயக்குனர்.!

ஃபயர் படத்தில் ரச்சித்தா மற்றும் பாலா செய்த அட்டூழியம்

பாலா மற்றும் ரச்சித்தா நடிப்பில் உருவாகியுள்ள ஃபயர் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.இப்படத்தை ஜே சதீஸ்குமார் இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார்.

இதையும் படியுங்க: விஜயை பொழந்து கட்டிய கும்பல்…இது எப்போ நடந்துச்சு..அவரே சொன்ன சுவாரசிய தகவல்.!

நாகர்கோவிலில் காசி என்ற நபர் பல பெண்களை ஏமாற்றி தற்போது சிறையில் உள்ளார்,இந்த கதையை மையமாக வைத்துதான் இப்படம் உருவாகியுள்ளது.படத்தில் பாலா காசி ரோலில் தான் நடித்துள்ளார்.,இந்த நிலையில் ஜே சதீஸ்குமார் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் நடிகை ரச்சித்தா பற்றியும் பாலா பற்றியும்,அவர்கள் நடந்து கொண்ட விதத்தை பற்றியும் பல உண்மைகளை வெளிப்படையாக பேசியுள்ளார்.அதில் ரச்சித்தாவிடம் முதலில் பேசும் போதே படத்தில் கவர்ச்சி இருக்கும்,இந்த ரோலில் இப்படி தான் நடிக்க போறீங்க என எல்லாமே பேசி சம்பளத்தையும் ஓபனாக சொல்லி,அக்ரீமெண்ட் போட்டு தான் நடிக்க வந்தார்.

ஆரம்பத்தில் ரொம்ப ஈடுபாட்டுடன் நடித்த அவர்,அவருடைய பிறந்தநாள் அன்று நாங்கள் ஒரு கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறினோம்,அந்த வீடியோ வைரல் ஆகி,பலரும் நெகடிவ் கமெண்ட்களை ரச்சித்தாவின் மீது தெரிவித்து வந்தனர்.இதனால் அவர் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்,அப்படத்தில் அவர் நடித்துள்ள காட்சிகளை தான் போட்டுளோம்,இதில் என்ன தவறு உள்ளது,இதன்மூலம் படம் மக்கள் மத்தியில் பேசப்படும் என்ற நோக்கத்தில் தான் பண்ணோம் என பேசியிருப்பார்.

மேலும் பாலாவை முதலில் நடிக்க அழைத்த போது,நீங்கள் இப்போ தான் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறீங்க,அதனால் உங்களுக்கு 5 லட்சம் படம் ரிலீஸ் ஆன பிறகு செட்டில்மென்ட் செய்யறோம் என கூறினோம்.முதலில் எல்லாத்துக்கும் ஒகே சொல்லிவிட்டு,பின்பு காசு கொடுத்தால் மட்டுமே பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என கூறி,அடிக்கடி காசு கேட்டு தொந்தரவு செய்தார் என படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜே சதீஸ் குமார் அந்த பேட்டியில் கூறியிருப்பார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.