கடந்த சில வருடமாக சர்ச்சைக்கு பெயர் போனவராக சிறந்து விளங்குபவர் TTF வாசன்.இவர் அமைதியாக இருந்தாலும் இவரை தேடி ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கும்.
இவர் பொதுவாக அதிவேகமாக பைக் ஓட்டுவது,பொதுமக்களுக்கு இடைஞ்சல் பண்ணும் விதமாக கூட்டத்தை கூட்டுவது போன்ற சர்ச்சைகளை தான் சந்தித்து வந்தார்.
ஆனால் சமீபத்தில் இவர் கையில் பாம்பை வைத்து கொண்டு,அதை வீடியோ எடுத்தது மட்டுமல்லாமல்,பொதுமக்களிடம் சென்று ஹீரோ போல மாஸ் காட்டியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதையடுத்து,அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என பலர் தங்களுடைய புகார்களை தெரிவித்து வந்தனர்.
இதையும் படியுங்க: புறநானுறில் இருந்து விலகிய SK…லீக்கான தகவலால் கோலிவுட் பரபரப்பு…!
சில நாட்கள் முன்பு அவர் பாம்பு வாங்கிய கடைக்கு சென்ற வனத்துறையினர்,அங்கே அறிய வகை ஆமைகள்,பறவைகள் என பலவற்றை பறிமுதல் செய்து,கடையை சீல் செய்தனர்.
இந்த நிலையில் வாசன் நான் உரிய அனுமதி வாங்கி தான் பாம்பை என் வீட்டில் வளர்த்து வருகிறேன் என தெரிவித்திருந்தார்.தற்போது அவரது வீட்டிற்கு வனத்துறை அதிகாரிகள் சென்று தீவிர விசாரணை செய்து,வீட்டை சோதனை செய்தும் வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…
This website uses cookies.