தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல நடிகர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். அப்படி மக்கள் மனதில் இடம் பிடித்த ஒரு நடிகர் தான் பரத் ஜெயந்த், இவர் விஜய்யின் ப்ரண்ட்ஸ், விஜய்காந்தின் வானத்தை போல, சகலகலா பூம் பூம் தொடர் என குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.
அதன்பிறகு பள்ளி படிப்பு, கல்லூரி என படிப்பில் கவனம் செலுத்திய பரத் ஜெயந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் பணிபுரிந்தார்.
இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு சரியாக வாய்ப்புகள் கிடைக்கும் என பார்த்தால் அப்போதும் எதுவும் கிடைக்கவில்லை என்பதால், இப்போது இவர் ஒரு புதிய தொழிலிலை கையில் எடுத்துள்ளார்.
மேலும், கார்ட்டூன் படங்களில் ஐஸ்கிரீம் ட்ரக் இருப்பதை தான் பார்த்திருப்பதாகவும், இதுபோன்று சென்னையில் இல்லையே என்று நினைக்கும் போது தான் நாம் ஏன் இதை செய்யக்கூடாது என்று யோசித்து, புதிதாக ஐஸ்கிரீம் டிரக்கை தொடங்கி உள்ளார் தன்னிடம் எல்லா விதமான ஐஸ்கிரீம் வகைகளும் உள்ளன என பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர் தனக்கு சினிமாவில் உதவி செய்ய யாரும் இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்று…
தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என தக் லைஃப் பிரமோஷன் நிகழ்ச்சயில் நடிகர் கமல் பேசியது பெரும் சர்ச்சையானது.…
டாப் ஹிட் படங்கள் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் திரைப்படம் “வாலி”. இதில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மாஸ் ஹிட்…
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதியில் நிறைவு…
முன்னணி காமெடி நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகள் பெரிதும்…
This website uses cookies.