பில்டப் கொடுத்த ஜி.வி பெருமை பேசிய விவேகா; ரசிகர்கள் யார் பக்கம்?

ஒரே சமயத்தில் இரண்டு பீரியட் படங்களைத் தயாரித்து வருகிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன் மற்றும் பலர் நடிக்கும் ‘தங்கலான்’ படம்.
அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் ‘கங்குவா’.

இதில் ‘கங்குவா’ அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.ஆனால் ‘தங்கலான்’ படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தங்கலான்’ படத்தை பார்த்த அந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார்,என்னால் முடிந்த சிறந்த வேலையை செய்துள்ளேன். அப்பா! என்ன ஒரு படம். விரைவில் எதிர்பார்க்கிறேன். அற்புதமான டிரைலர் ஒன்று விரைவில் வெளிவர உள்ளது. நிச்சயமாக அது உங்களை பிரமிக்க வைக்கப் போகிறது. இந்திய சினிமாவே அதன ரசிகர்களே ‘தங்கலான்’ படத்திற்காக தயாராக இருங்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.

‘கங்குவா’ படம் பற்றி பாடலாசிரியர் விவேகா, “கங்குவா’ படம் பார்த்து மெய்சிலிர்த்தேன். இந்திய சினிமாவுக்கு பெருமை தரப் போகும் பிரம்மாண்ட படைப்பு இது. சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார். சூர்யா சாரின் நடிப்பு இன்னும் மெருகெறி உச்சத்தை தொட்டுள்ளது.இந்த சிறந்த படத்தில் நானும் அங்கமாக இருப்பதற்குப் பெருமைப்படுகிறேன்,என்று பதிவிட்டுள்ளார்.

இனி ரசிகர்கள் தங்கலான் பக்கமா? அல்லது காங்குவா பக்கமா? என்பது படங்கள் தியேட்டரில் வெளியாகும் போது தெரியவரும்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.