இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சைந்தவி படிக்கும் போதே காதல் வயப்பட்டனர். இருவரும் திரைத்துறையில் ஒன்றாக பயணித்த போது திருமணமும் செய்து கொண்டனர்.
இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த வருடம் பிரிவதாக அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இருவரும் பிரிந்தாலும் இசை கச்சேரிகளில் ஒன்று சேர்ந்து பாடியதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில் இன்று, வழக்கு விசாரணையின் போது, குழந்தை தாயிடம் இருக்க வேண்டும் என நீதிபதி கூறினர்.
அதற்கு ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காமல், ஜிவி பிரகாஷ், குழந்தை தாயிடம் வளர்வதுதான் நல்லது என கூறியுள்ளார். மேலும் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு வரும் 30ம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பரஸ்பரமாக இருவரும் பிரிந்தாலும், இருவரும் நல்ல புரிதலோடு உள்ளனர் என ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் இணையத்தில் பதிவிடடு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.