சினிமா / TV

படத்தால் நடந்த விபரீதம்…”கேம் சேஞ்சர்”பட நாயகி மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

பட ப்ரோமோஷன் விழாவை தவிர்த்து வரும் கியாரா அத்வானி

ஷங்கரின் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர்.இப்படத்தில் பிரபல நடிகர் ராம் சரண் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்த்துள்ள நிலையில் வரும் பொங்கல் பண்டிகையை குறிவைத்து ஜனவரி 10 ஆம் தேதி பான் இந்திய அளவில் இப்படம் வெளியாக இருக்கிறது .

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழு பல ஊர்களில் விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் மும்பையில் நடைப்பெற்ற விழாவின் போது படத்தின் நடிகை கியாரா அத்வானி இடம்பெறவில்லை.அப்போது விழாவை தொகுத்து வழங்கி கொண்டிருந்த தொகுப்பாளர் கியாரா அத்வானிக்கு உடல்நிலை சரியில்லை,அதனால் அவர் மருத்துவமணையில் உள்ளார் என்ற தகவலை கூறியவுடன் அங்கே இருந்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகினார்கள்.

இதையும் படியுங்க: அரசியலில் இறங்கி CM-ஆக ஆசை…விஜய்க்கு ஷாக் கொடுக்கும் திரிஷா…வைரலாகும் வீடியோ..!

இதனால் கியாரா அத்வானிக்கு என்ன பிரச்சனை என்று நெருங்கிய வட்டாரங்கள் விசாரிக்கும் போது,அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.அதாவது அவர் தொடர்ந்து ஓய்வின்றி படங்களில் நடித்து வந்துள்ளதால்,அவர் உடல் நிலை மிகவும் சோர்வாக உள்ளது,மருத்துவர்கள் வீட்டிலே கொஞ்ச நாள் ஓய்வு எடுக்குமாறு கூறியுள்ளனர்.அதனால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை,அவரை நாங்கள் மருத்துவமனையில் எல்லாம்அனுமதிக்க வில்லை என்ற தகவலை கூறியுள்ளனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.