ஸ்டுடியோக்குள்ளயே கமலை நாங்க விட மாட்டோம்.. – கடுப்பான பிரபலம்.. இப்படிலாமா பண்ணுவாங்க..!

தமிழ் சினிமாவில் கங்கை அமரன் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் திறன்களை கொண்டவர். கங்கை அமரன் ஆரம்பக்காலங்களில் பாடலாசிரியர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு, இதற்காக தொடர்ந்து கண்ணதாசனிடம் வாய்ப்பு கேட்டு வந்தார்.

இதனிடையே, அவரது அண்ணன் இளையராஜா மூலமாக வந்த கங்கை அமரன் துவக்கத்தில் பாடல் வரிகள்தான் எழுதி கொண்டு இருந்தார். இவர் எழுதிய பல பாடல்கள் ஹிட் அடித்தன. அதிலும் குறிப்பாக, உன் பார்வையில் ஒராயிரம், மண்ணில் இந்த காதல் அன்றி போன்ற பாடல்கள் இன்றுவரை மிகவும் பிரபலமானவை என்று சொல்லலாம்.

இதனையடுத்து, 1982 ஆம் ஆண்டு கங்கை அமரன் இசையமைப்பாளரான பிறகு வாழ்வே மாயம் திரைப்படத்திற்கு இசையமைத்தார். கங்கை அமரனை போலவே கமலும் சினிமாவில் அனைத்து துறைகள் குறித்தும் கலை ஞானம் உள்ளவர்.

எனவே, கமல்ஹாசனை வைத்து அந்த காலக்கட்டத்தில் படம் எடுக்கும்போது இயக்கம், இசை அனைத்திலும் அவரது பங்கும் இருக்கும் என்று சொல்லலாம். அதனிடையே, வாழ்வே மாயம் படத்தின் அனுபவம் குறித்து கங்கை அமரன் ஒரு பேட்டியில் பகிர்ந்து உள்ளார். அதில் வாழ்வே மாயம் படத்தின் பாடல்களை கமலுக்காக மாற்றி உள்ளீர்களா?” என கேள்வி கேட்டார்கள்.

அதற்கு உடனே கங்கை அமரன் நாங்கள் கமலை இசையமைக்கிற இடத்துக்குள்ளேயே விட மாட்டோம் என்றும், அவருக்கு அங்கு அனுமதி கிடையாது எனவும், வாழ்வே மாயம் படத்தின் பாடல்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தான் போட்டது என்றும், அது மட்டுமின்றி வாழ்வே மாயம் படம் இறுதி வரை கமல்ஹாசனும் இசையமைக்கும் பகுதிக்கே வரவில்லை என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

1 day ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

1 day ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

1 day ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

1 day ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

1 day ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

1 day ago

This website uses cookies.