பிரபல இயக்குனரான கெளதம் வாசுதேவ் மேனன் சமீப காலமாக படங்களை இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அதில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் கடந்த வந்த பல விசயங்களை அவர் கூறினார்.அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர்,அவரிடம் இந்த திரைத்துறையில் உங்களுக்கு மறக்க முடியாத உதவி செய்த நபர் யாராவது இருக்காங்களா என்று கேள்வி கேட்க,அதற்கு அவர் அப்படி யாரும் இல்லை என பதிலளித்தார்.
இதையும் படியுங்க: தனுஷ் காட்டில் வெற்றிமழை தான்…அடுத்த பட குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!
மேலும் அவர் தற்போது இருக்கிற காலகட்டத்தில் ஒரு படம் நன்றாக தியேட்டரில் ஓடினால் பொறாமைப்படுபவர்கள் தான் இங்கு அதிகம் உள்ளனர் என கூறியுள்ளார்.என்னுடைய படமான துருவ நட்சத்திரம் திரைப்படம் 2013-ல் தொடங்கினேன்,2017-ஆம் ஆண்டு அப்படத்தை ரிலீஸ் செய்யலாம் என முடிவு பண்ணினேன்,ஆனால் பல வித சூழ்நிலைகளால் இப்போது வரை அப்படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என வேதனையோடு தெரிவித்துள்ளார்.
இவருடைய இயக்கத்தில் கடைசியாக கடந்த வருடம் ஜனவரி மாதம்”ஜோஷ்வா இமை போல் காக்கா”படம் ரிலீஸ் ஆனது.அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.தற்போது விஜயின் தளபதி69 படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
This website uses cookies.