சித்தார்த்துக்காக படுக்கையை கூட பகிருவேன்.. சர்ச்சையை கிளப்பிய நயன்தாரா பட நடிகை..!

பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் சித்தார்த். சாக்லேட் பாயாக வலம் வரும் இவருக்கு பெண் ரசிகைகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில், சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல்வேறு நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பேட்டிகளில் பல்வேறு விஷயங்களில் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க: தமிழ் சீரியல்ல அதை அட்ஜெஸ்ட் பண்ணிதான் ஆகனும்.. போட்டுடைத்த நடிகை பிரவீனா..!

கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரேமா. மேலும், இவர் நயன்தாரா நடிப்பில் வெளியான டோரா திரைப்படத்திலும் நடித்துள்ளார். முன்னதாக, ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்திருக்கிறார்.

சினிமா மற்றும் வெப் சீரிஸ் என பல படைப்புகளிலும் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் வெளியான பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்த “வா வரலாம் வா” படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அந்த சமயத்தில் யாரும் அதை பண்ணாதீங்க.. விஜய் பட நடிகை காயத்ரி ரெட்டி அட்வைஸ்..!

இந்த நிலையில், பிரபல நடிகை காயத்ரி ரேமா அட்ஜஸ்ட்மென்ட் ஆதரவாக பேசி சர்ச்சையும் கிளப்பியுள்ளார். அதில், அவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்வது தவறில்லை அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். எனக்கு நடிகர் சித்தார்த் மீது ஈர்ப்பு இருக்கிறது. அவருடன் நடிக்கும் வாய்ப்பை பெற படுக்கையை கூட பகிர்வேன் என்று பகிரங்கமாக தெரிவித்து இருப்பது பலரிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது.

மேலும் படிக்க: ஒரே ஒரு படம் தான்.. 100 -கோடி வசூல் BMW கார் வாங்கியுள்ள சிவகார்த்திகேயன் பட இயக்குனர் ..!

முன்னதாக இவர் சினிமாவில், தான் பெரிதாக ஷைன் ஆகாமல் போனதற்கு அட்ஜஸ்ட்மென்ட் பண்ண மாட்டேன் என்கிற முடிவில் இருப்பது தான் காரணம் என ஒரு குண்டையும் தூக்கிப் போட்டுள்ளார். மேலும், நடிக்க சொன்னால் ஓகே படுக்க சொன்னால் எப்படி பாஸ் என்று கேள்வியும் எழுப்பி இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னம்மா நீ இப்படியும் சொல்ற அப்படியும் சொல்ற என்று பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.