சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நடிகருக்கு தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதையும் படியுங்க: இந்த பாலா படத்தில் முதலில் அஜித்தான் நடிக்கவேண்டியது! ஆனால் நான் கடவுள் இல்லை?
சின்னத்திரை பிரபலங்கள் திடீர் மறைவு அதிகரித்து வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நடிகர் பிரபாகரன் பனி விழும் மலர்வனம், காயம், கெட்டி மேளம் உள்ளிட் சீரியல்களில் நடித்து வருகிறார்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் நடித்து வரும் இவர், சென்னை முகலிவாக்கத்தில் மனைவி, மகளுடன வசித்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இரவி, ஷூட்டிங் முடித்து வீட்டுக்கு வந்த இவர், சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். ஆனால் சிறிது நேரத்திலயே நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த செய்தி சின்னத்திரை நடிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பிரபாகரனின் மகள் 10ஆம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.