தமிழ் சினிமாவின் லோகேஷ் கனகராஜ் டாப் இயக்குனர்கள் வரிசையில் இருப்பவர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து லோகேஷ் கனகராஜ், தற்போது தளபதி விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், லோகேஷ் கனகராஜிடம் துணை இயக்குனராகவும் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு பாடலாசிரியராகவும் எழுதி வருபவர் விஷ்ணு இடவன்.
விஷ்ணு இடவன் குறித்து பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பெருமையாக பேசியிருந்தார். விஷ்ணு இடவன் எழுதிய ‘பொளக்கட்டும் பற பற’ மற்றும் ‘போர் கண்ட சிங்கம்’ போன்ற பாடல்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், விஷ்ணு இடவன் மீது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், விஷ்ணு இடவன் காதலித்து வந்த பெண்ணை கர்ப்பமாகிவிட்டு அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்து தற்போது இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.