தென்னிந்திய சினிமாவை தனது கைக்குள் வைத்திருந்தவர் நயன்தாரா. தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை குழந்தை உள்ளது. அதுவும் பெரும் சர்ச்சைக்கு பின் ஓய்ந்தது.
தற்போது நயன்தாரா நடித்துள்ள படங்கள் எதுவும் வெற்றியடையாததால் வருத்தத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிக கவனம் செலுத்தி பிஸியாக இருக்கும் நடிகை நயன் தாரா, தனியார் ஊடகம் நடத்திய விருது விழாவிற்கு சென்று மேடையில் விருது வாங்கியப்பின் சில விசயங்களை பேசியுள்ளார்.
எப்போது நயன் தாரா மேடையில் தன் காதல் கணவர் மற்றும் ரசிகர்களை பற்றி மட்டுமே பேசி வருவார். ஆனால் இந்த விருதுவிழாவின் போது சற்று நயன் தாராவிடம் இருந்து மாற்றங்கள் காணப்பட்டது. நயன் தாரா யாரிடமும் வாய்ப்பு கேட்டு மேடையில் பேசியது கிடையாது.
அந்தவகையில் அந்த மேடையில் விருதினை வழங்கிய இயக்குனர் மணிரத்னம் அவர்களை பற்றி விடாமல் பேசியிருக்கிறார். மணிரத்னம் சார் இந்த விருதை கொடுத்தது எனக்கு பெருமை.
எல்லோருக்கும் ஒரு ட்ரீம் இருக்கும், ஒன்னு மணிரத்னம் மாதிரி இயக்குனராகிடனும் இன்னொன்னு அவர் இயக்கத்தில் நடிக்கனும் தான். ஒன்னு ரெண்டு படங்கள் இணைந்து செய்யவேண்டியது. ஆனால் அது நடக்க முடியாமல் போனது.
அவர் இயக்கத்தில் நடித்து அதற்கான விருதினை வாங்கினால் எனக்கு பெருமையாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இப்படி மணிரத்னமிடம் வாய்ப்பு கேட்டு பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.