ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை ஆரவாரமாக வரவேற்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இத்திரைப்படத்தின் மேல் இருந்து வரும் நிலையில் முன்பதிவில் டிக்கெட்டுகள் அனைத்தும் ராக்கெட் வேகத்தில் விற்று வருகின்றன. இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள ஒரு பிரபல திரையரங்கத்தில் முதல் காட்சியை பெண்களுக்கென்று ஒதுக்கியுள்ளனர்.
ஈரோடு மேட்டூர் ரோட்டில் அமைந்துள்ள மிகப் பிரபலமான திரையரங்கம் ஸ்ரீ சக்தி சினிமாஸ். நாளை இத்திரையரங்கில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் நாளை (ஏப்ரல் 10) காலை முதல் காட்சி பெண்களுக்காக மட்டுமே திரையிடப்பட உள்ளது. இந்த செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெண்களுக்காக திரையிடப்படும் இந்த முதல் காட்சியை புக் செய்வதற்கான வாட்ஸ் ஆப் எண்ணை அத்திரையரங்கத்தின் அதிகாரப்பூர்வ “X” தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.