ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை ஆரவாரமாக வரவேற்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இத்திரைப்படத்தின் மேல் இருந்து வரும் நிலையில் முன்பதிவில் டிக்கெட்டுகள் அனைத்தும் ராக்கெட் வேகத்தில் விற்று வருகின்றன. இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள ஒரு பிரபல திரையரங்கத்தில் முதல் காட்சியை பெண்களுக்கென்று ஒதுக்கியுள்ளனர்.
ஈரோடு மேட்டூர் ரோட்டில் அமைந்துள்ள மிகப் பிரபலமான திரையரங்கம் ஸ்ரீ சக்தி சினிமாஸ். நாளை இத்திரையரங்கில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் நாளை (ஏப்ரல் 10) காலை முதல் காட்சி பெண்களுக்காக மட்டுமே திரையிடப்பட உள்ளது. இந்த செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெண்களுக்காக திரையிடப்படும் இந்த முதல் காட்சியை புக் செய்வதற்கான வாட்ஸ் ஆப் எண்ணை அத்திரையரங்கத்தின் அதிகாரப்பூர்வ “X” தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.