சினிமா / TV

யார் அந்த ரம்யா… இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை வறுத்தெடுக்கும். நெட்டிசன்கள்.!

ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,இப்படத்தில் அஜித் மூன்று கெட்டப்களில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிகரித்தது.

இதையும் படியுங்க: அஜித்திற்கு என்ன ஆச்சு…விபத்தில் சிக்கிய கார்..பதறவைக்கும் வீடியோ.!

மேலும் ஆதிக் தீவிர அஜித் ரசிகர் என்பதால் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து செதுக்கியுள்ளார்,படம் ஏற்கனவே பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அஜித்தின் இன்னொரு படமான விடாமுயற்சி திரைப்படத்திற்காக குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்ததது,அதன்படி இப்படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்த நிலையில்,நேற்று படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டது.

அதாவது படத்தில் நடிகையாக நடித்திருக்கும் திரிஷா கதாபாத்திரத்தின் பெயரை படக்குழு வெளியிட்டது.இப்படத்தில் திரிஷா ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,இயக்குனர் ஆதிக்கின் முந்தய படங்களில் நடித்த நடிகைகள் அனைவருக்கும் ரம்யா என்று தான் பெயர் வைத்துள்ளார்.

தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்திலும் திரிஷாவிற்கு ரம்யா பெயரை வைத்துள்ளதால்,ரசிகர்கள் பலரும் யார் அந்த ரம்யா என்று கேள்வி கேட்டு வருகின்றனர் மேலும் சிலர் ஆதிக்கின் முன்னாள் காதலியின் பெயராக இருக்குமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.