தமிழ் சினிமாவில் கவுண்டமனி,செந்தில், விவேக் , வடிவேலு, பயில்வான் ரங்கநாதன் என பல முன்னை காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலம் ஆனவர் நடிகை ஷர்மிலி. சினிமாவில் வருவதற்கு முன்னர் குரூப் டான்சராக கவர்ச்சி நடனம் ஆடிவந்த இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து பின்னர் திரையில் தென்பட்டார்.
நல்ல அழகாக இருந்த இவர் கவர்ச்சியை தாராளமாக காட்டி நடித்து 90’ஸ் கிட்ஸ்ஸை கவர்ந்தார். மேலும் துணை நடிகையாக பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ‘ராக்காயி கோயிலிலே’ படத்தில் வரும் லாட்டரி சீட்டு காமெடி காட்சியில் கவுண்டமனிக்கு ஜோடியாக நடித்திருப்பார். பின்னர் அவரின் கவர்ச்சி அழகில் ஈர்க்கப்பட்ட கவுண்டமணி அவரை தொடர்ந்து 27 படங்களில் சேர்த்துக்கொண்டு நடிக்கவைத்தார்.
கிட்டப்பட்ட தான் நடித்தே ஆகவேண்டும் என கவுண்டமணியால் நடிகை ஷர்மிலி கட்டாயப்படுத்தப்பட்டாராம். அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமையெல்லாம் கூட அனுபவித்து தான் அவருடன் நடித்தாராம். ஒரு கட்டத்திற்கு மேல் நான் இனி உங்களுடன் நடிக்கமாட்டேன் என்னை எதற்கும் அழைக்காதீர் என ஷர்மிலி கூற கவுண்டமணி செம கடுப்பாகி அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் செய்துவிட்டாராம்.
அதன் பின்னர் ஐடி துறையில் பணிபுரியும் நபர் ஒருவரை தனது 40 வயதில் திருமணம் செய்துக்கொண்டார் ஷர்மிலி. தற்போது 48 வயதாகும் அவர் கர்ப்பமாக இருக்கிறார். இது தான் அவருக்கு முதல் குழந்தை என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். எனவே தன் வாழ்க்கையை அழித்ததே நடிகர் கவுண்டமணி தான் என ஷர்மிலி வேதனையுடன் கூறியுள்ளார்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.