சினிமா / TV

நினைச்ச மாதிரி வரல…கடந்து போய் தான் ஆகணும்…ஜி வி பிரகாஷ் உருக்கம்.!

“கடின உழைப்பே என் இலக்கு” – ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் ஜீ.வி.பிரகாஷ்.

இதையும் படியுங்க: என்ன நடக்குது…கண்டிப்பா தட்டி கேட்கனும்‌‌..இயக்குனர் மோகன் ஜி கொந்தளிப்பு.!

சமீபத்தில் இவர் நடித்த “கிங்ஸ்டன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாத நிலையில்,அது குறித்து ஜீ.வி.பிரகாஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்,”நான் சினிமா துறையில் 20 ஆண்டுகளாக இருக்கிறேன்.இந்த அனுபவம் எனக்கு பொறுப்பு, பதற்றம், அழுத்தம் ஆகியவற்றை சமாளிக்க பெரிதாக உதவியது.ஒரு படம் வெற்றி பெறுமா,தோல்வியடையுமா,எனது இசை ஹிட்டாகுமா இல்லையா என்பதை பற்றிக் கவலைப்படாமல் நான் கடினமாக உழைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கிறேன்”என்று தெரிவித்தார்.

மேலும்,”கதையின் தேவைக்கு ஏற்ப இசையமைக்கிறேன்.வித்தியாசமான இசை தேவையான சமயங்களில்,அதற்கு தேவையான மாற்றங்களை செய்து,முயற்சி செய்வதில் எனக்கு மகிழ்ச்சி.நான் கிங்ஸ்டன் படத்தில் நடித்தேன்,இசையமைத்தேன், தயாரித்தும் இருக்கிறேன்,அது எதிர்பார்த்த அளவுக்கு சென்றதில்லை,ஆனால், அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை,ஏனென்றால்,நான் புதிய விஷயங்களை எப்போதும் கற்றுக்கொண்டு செல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.