தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் ஜீ.வி.பிரகாஷ்.
இதையும் படியுங்க: என்ன நடக்குது…கண்டிப்பா தட்டி கேட்கனும்..இயக்குனர் மோகன் ஜி கொந்தளிப்பு.!
சமீபத்தில் இவர் நடித்த “கிங்ஸ்டன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாத நிலையில்,அது குறித்து ஜீ.வி.பிரகாஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்,”நான் சினிமா துறையில் 20 ஆண்டுகளாக இருக்கிறேன்.இந்த அனுபவம் எனக்கு பொறுப்பு, பதற்றம், அழுத்தம் ஆகியவற்றை சமாளிக்க பெரிதாக உதவியது.ஒரு படம் வெற்றி பெறுமா,தோல்வியடையுமா,எனது இசை ஹிட்டாகுமா இல்லையா என்பதை பற்றிக் கவலைப்படாமல் நான் கடினமாக உழைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கிறேன்”என்று தெரிவித்தார்.
மேலும்,”கதையின் தேவைக்கு ஏற்ப இசையமைக்கிறேன்.வித்தியாசமான இசை தேவையான சமயங்களில்,அதற்கு தேவையான மாற்றங்களை செய்து,முயற்சி செய்வதில் எனக்கு மகிழ்ச்சி.நான் கிங்ஸ்டன் படத்தில் நடித்தேன்,இசையமைத்தேன், தயாரித்தும் இருக்கிறேன்,அது எதிர்பார்த்த அளவுக்கு சென்றதில்லை,ஆனால், அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை,ஏனென்றால்,நான் புதிய விஷயங்களை எப்போதும் கற்றுக்கொண்டு செல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.