சினிமா / TV

ஜி வி பிரகாஷ் உடன் இணையப்போகும் சைந்தவி…சர்ப்ரைஸ் வீடியோவால் கொண்டாடட்டத்தில் ரசிகர்கள்…!

இசையால் சேரும் ஜி வி பிரகாஷ்-சைந்தவி

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி வி பிரகாஷ் பாடகி சைந்தவியை சிறுவயது முதல் காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அன்வி எனும் 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

விவகாரத்துக்கு பிறகு ஜி வி பிரகாஷ் அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.சமீபத்தில் இவர் இசையில் வெளிவந்த அமரன் திரைப்பட பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பாடகி சைந்தவி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வந்தார்.

இதையும் படியுங்க: தளபதி 69-ல் இணைந்த வாரிசு நடிகை…! வீடு தேடி வந்த வாய்ப்பு..

தற்போது மீண்டும் ஜி வி பிரகாஷ்-சைந்தவி இணையப்போகிறார்கள்.அதாவது அடுத்த மாதம் 7 ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் செலிபிரேஷன் ஆஃப் லைஃப் என்ற பெயரில் ஜிவி பிரகாஷின் இசை கச்சேரி நடக்கிறது. அதில் சைந்தவி பாடல் பாடப்போகிறார். அதனை சைந்தவியே,ஜிவி பிரகாஷ் சார் இசை கச்சேரியில் பாடப்போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக ஜி.வி.பிரகாஷின் இசையில் சைந்தவி பல பாடல்களை பாடி உள்ளார். தனுஷ் நடித்த அசுரன் படத்தில் இடம் பெற்ற எள்ளு வய பூக்கலையே பாடலை பாடி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை தன் குரலால் கவர்ந்தார்.

என்னதான் விவாகரத்து பெற்று,பிரிந்தாலும் இசைக்காக மீண்டும் அவர்கள் இணைவதை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இதே மாதிரி வாழ்க்கையிலும் இருவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கருத்தை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.