சைந்தவியை நினைத்து உருகும் ஜிவி பிரகாஷ்…
சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி 11 ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.அப்போதிருந்து ஜிவி பிரகாஷ் ட்ரோலிங்கிற்கு ஆளானார்.
கடுமையான விவாதங்களுக்கு ஆளான இருவரும் அடுத்தடுத்து பிரிந்து சென்றதற்கான அறிக்கையை தங்களுடைய X தளத்தில் பதிவிட்டனர்.
இந்த விவாகரத்து முடிவு எங்களுடைய பரஸ்பர மரியாதையை பேணி கொண்டு மன அமைதிக்காகவும்,மேம்பாட்டிற்காகவும் பிரிந்து செல்வதாக கூறினார்கள்.
எங்களுடைய விவாகரத்து எந்த ஒரு வெளிப்புற சக்தியாலும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுட்டுள்ளனர். ஆனால் இருவரும் மீண்டும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பேச பட்டு வருகிறது.
இதையும் படியுங்க: படுக்கை ரகசியத்தை உடைத்தெறிந்த முன்னாள் காதலி…சிக்கிய சூப்பர் ஸ்டார்!
இதற்கிடையே ஜிவி பிரகாஷ் இசை அமைத்த அமரன் திரைப்படம் உலகெங்கும் கொடிகட்டி பறக்கிறது.
அமரன் திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் உச்சத்தில் படக்குழு இருக்கும் நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது x தளத்தில் அமரன் பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதில் “எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீ தானே”! என்று அமரன் பட பாடல் வரிகளை தன் கைப்பட எழுதி பதிவிட்டு இருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் இருவரும் ஒன்று சேர்வார்களா என்று ஆசையுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.