சினிமா / TV

மீண்டும் இணைகிறார்களா பிரபல காதல் ஜோடி…அமரன் படம் கொடுத்த வாய்ப்பு…!

சைந்தவியை நினைத்து உருகும் ஜிவி பிரகாஷ்…

சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி 11 ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.அப்போதிருந்து ஜிவி பிரகாஷ் ட்ரோலிங்கிற்கு ஆளானார்.

கடுமையான விவாதங்களுக்கு ஆளான இருவரும் அடுத்தடுத்து பிரிந்து சென்றதற்கான அறிக்கையை தங்களுடைய X தளத்தில் பதிவிட்டனர்.

இந்த விவாகரத்து முடிவு எங்களுடைய பரஸ்பர மரியாதையை பேணி கொண்டு மன அமைதிக்காகவும்,மேம்பாட்டிற்காகவும் பிரிந்து செல்வதாக கூறினார்கள்.

எங்களுடைய விவாகரத்து எந்த ஒரு வெளிப்புற சக்தியாலும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுட்டுள்ளனர். ஆனால் இருவரும் மீண்டும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பேச பட்டு வருகிறது.

இதையும் படியுங்க: படுக்கை ரகசியத்தை உடைத்தெறிந்த முன்னாள் காதலி…சிக்கிய சூப்பர் ஸ்டார்!

இதற்கிடையே ஜிவி பிரகாஷ் இசை அமைத்த அமரன் திரைப்படம் உலகெங்கும் கொடிகட்டி பறக்கிறது.

அமரன் திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் உச்சத்தில் படக்குழு இருக்கும் நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது x தளத்தில் அமரன் பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதில் “எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீ தானே”! என்று அமரன் பட பாடல் வரிகளை தன் கைப்பட எழுதி பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் இருவரும் ஒன்று சேர்வார்களா என்று ஆசையுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.