தென்னிந்திய திரை உலகில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் நடிகர் சிம்புவை முதலில் காதலித்து வந்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
இதனை தொடர்ந்து நடிகை ஹன்சிகாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் ஹன்சிகா சில நாட்களாகவே தனது கணவரை பிரிந்து தனது தாயார் வீட்டில்தான் வசித்து வருகிறார் எனவும் செய்திகள் பரவியது. எனினும் இதனை குறித்து ஹன்சிகா இதுவரை வாய் திறக்கவே இல்லை.
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி, ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் என் வாழ்க்கையை பற்றிய மக்களின் கருத்துக்களை படிக்கும்போது சிரிப்பு வருவதாக பகிர்ந்துள்ளார். இவரது பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஹன்சிகா மோத்வானி தற்போது தமிழில் “ரவுடி பேபி”, “மேன்”, “காந்தாரி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.