சினிமா / TV

தயவு செஞ்சு இந்த ஒரு பழக்கத்தை பழகாதீங்க…ஹரிஷ் ஜெயராஜ் வேண்டுகோள்.!

தமிழ் சினிமாவில் மெலடி பாடல்களை நினைத்தாலே முதலில் நினைவில் வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான்.

இதையும் படியுங்க: தமிழ் சினிமாவே இனி வேண்டாம்…மனம் உடைஞ்சு பேசிய நடிகை பாவனா..!

வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற அதிகம் ஆகாதே,காக்க காக்க படத்தின் என்னை கண்டால் போன்ற பாடல்கள் அவரது மெலோடி திறமையின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இன்றளவும் இருக்கின்றன.காதலர்களின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் இவரது பாடல்கள்,ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்தன.

உலகளாவிய அளவில் புகழ்பெற்ற இவர்,தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது,பிலிம்பேர் விருது,மிர்சி இசை விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.அவரது இசை ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரையுலகிற்கே ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய ரசிகர்களுக்கு முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்,அதாவது மனிதர்களுக்கு மிகவும் மோசமான பழக்கம் கடன் வாங்குவது என்று கூறிய அவர்,வாழ்க்கையில் நிம்மதி பெற கடன் தவிர்ப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.

கடன் வாழ்க்கையை மட்டுமின்றி,ஒரு முழு குடும்பத்தையே பாதிக்கக்கூடியது என்பதால்,அது மிகுந்த கவனத்துடன் ஏற்க வேண்டும் என்ற அறிவுரையையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.