பிணத்தை கூட விட்டு வைக்காத காமக் கொடூரர்கள்.. டாப் 5 ஹீரோயின்களுக்கு நடந்த கொடூரம்!!

சினிமாவில் பல ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் மிகவும் பிரபலமடைந்து பின் இருக்கும் இடம் தெரியாமல் போன சம்பவங்கள் நிறைய அரங்கேறி இருக்கின்றன. அந்த வகையில், டாப் 5 இடத்திலிருந்து தனிப்பட்ட வாழ்க்கை சூழ்நிலை காரணமாக மறைந்த ஹீரோயின்கள் பற்றி இந்த பதிவில் காண்போம். அதில், முதலாவதாக இருப்பது சில்க்ஸ்மிதா இவரின் பாடல் ஒரு படத்தில் இருந்தாலே போதும் பெரும் ஹிட் அடித்து விடும்.

இவரின் கால்ஷிப்டுக்காக பல இயக்குனர்கள் தவமாய் தவமிருந்தனர். தயாரிப்பாளர்களும் இவர் வீட்டு வாசலில் வரிசை கட்டி காத்திருந்தது ஒரு காலம். இப்படி இருக்கையில், காதல் தோல்வி ஏற்பட்ட காரணத்தினால் 34 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகத்திற்கு, மாபெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, இவர் உயிரிழந்ததை கூட பொருட்படுத்த முடியாமல் அரசு மருத்துவமனையில், இவரது பிணத்தின் மீது அங்கிருந்த நிர்வாகிகள் உடலுறவு செய்ததாகவும் அப்போது செய்திகள் வெளியானது.

இரண்டாவதாக இருப்பது சாவித்திரி அள்ளிக் கொடுத்த வள்ளல் என்ற பெருமை திரை வட்டாரத்தில் இவரையே சேரும். ஜெமினி கணேசனின் இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட சாவித்திரியின் வாழ்க்கை தோல்வியிலேயே முடிந்தது. பின்பு அதிலிருந்து மீள முடியாமல் மதுவுக்கு அடிமையாகி விட்டார். இதுவே, அவருக்கு மனநோய் மற்றும் உடல் நலத்திற்கு கோளாறு ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டது.

மூன்றாவதாக நிஷா நூர் இவர் அவள் சுமங்கலி அகதிகள் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆரம்ப காலத்தில், இவரது சினிமாத்துறை பயணம் உயர்ந்த இடத்தை அடைந்தாலும், இவரது பாதை விபச்சாரத் தொழிலில் தடம் மாறி போனது. இதனால், எய்ட்ஸ் நோய் பாதித்து இவர் மறைந்தார்.

நான்காவதாக கே பி சுந்தராம்பாள் இவர் தனது இறந்த கணவருக்காகவே தனது முழு வாழ்க்கையும் அர்ப்பணித்து உள்ளார் என்றே கூறலாம். கிட்டப்பாவை திருமணம் செய்து நான்கு ஆண்டுகள் மட்டுமே அவருடன் வாழ்ந்துள்ளார். பின்பு அவர் தன் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டார். அதன்பின் சிறு வயதிலேயே குடிப்பழத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் கிட்டப்பா உயிரிழக்க நேரிட்டது. அப்பொழுது, சுந்தராம்பாளுக்கு வயது 24 தான் தனது கணவர் உயிரிழந்ததிலிருந்து உப்பு காரம் இல்லாத மத்திய சாப்பாடு, அலங்காரம் இல்லா தோற்றத்தையே உயிரிழக்கும் வரை அவர் பின்பற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவதாக விஜி இவரின் முதல் படம் கோழி கூவுது என்று இருந்தாலும், அடுத்தடுத்து சிறப்பு கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்திருந்தார். இவர் முதுகுத்தண்டு பிரச்சனையால் அவதியுற்று, அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அது சரி வராது தோல்வி அடைந்ததை அடுத்து உயர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுத்து அறுவை சிகிச்சை செய்ததற்கான பணத்தையும் திரும்ப பெற்றுக் கொண்டார். இதனிடையே, அவருக்கு காதல் தோல்வியும் ஏற்பட்டது. ஒன்றன்பின் ஒன்றாக அடிமேல் அடி விழுந்ததால், பிரச்சனையை தாங்கிக் கொள்ள முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டார். 34 வயதிலேயே தனது உயிரையும் மாய்த்துக் கொண்டார்.

இந்த ஐந்து ஹீரோயின்களும் திரையுலகில் பல காட்சிகளில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

2 minutes ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

37 minutes ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

1 hour ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

4 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

4 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

4 hours ago

This website uses cookies.