12 வயதில் நடிகையாய்.. 17 வயதில் 4வது மனைவியாய்.. நம்பிக்கை துரோகத்தால் திசைமாறிய நடிகையின் வாழ்க்கை..!

தனது ஒன்னரை வயதில் மகேந்திரன் கண்ணில் பட்டதால் உதிரிப்பூக்கள் என்ற படத்தில் நடிக்க வந்தவர்தான் குழந்தை நட்சத்திரமான அஞ்சு. தனது ஆறாவது வயதில் கேளடி கண்மணி என்ற திரைப்படத்தில் ராதிகாவோடு இணைந்து நடித்திருப்பார் இவரது சினிமா வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த காலகட்டம் அது.

சிறந்த நடிகையாக கேரள அரசால் விருது வாங்கிய இவர் அனைத்து படங்களிலுமே தனது எதார்த்த நடிப்பை காட்டி அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.

மேலும், அந்த காலகட்டத்திலும் கிசுகிசுக்கள் மற்றும் மீ டூ பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இவரின் படப்பிடிப்பு தளத்தில் இரவு நேரங்களில் இவரை இவர் கதவை தட்டுவதும், இவரை தவறாக பேசுவதும் தவறான எண்ணத்தில் கூப்பிடுவதும் என்று பல இன்னல்களுக்கு ஆளான இவருக்கு துணையாக இவரது அப்பாவும் இரண்டு அண்ணங்களும் இருந்ததால் சிக்காமல் தப்பித்தார்.

இவர் 17 வது வயதில் கன்னட நடிகர் டைகர் பிரபாகரனை காதலித்து வந்தார். ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால் இவருக்கும் அஞ்சுவுக்கும் வயது வித்தியாசம் அதிகம் எனினும் தனது வீட்டாருடன் போரிட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே திருமணம் ஆன பிரபாகருக்கு ஒரு மனைவி ஒரு குழந்தை அந்த குழந்தையை பார்த்துக் கொள்ளத்தான் இவர் அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன பிறகு அவர் வீட்டில் தன்னை விட அதிக வயதில் மகள்கள் இருந்ததாக கூறப்படுகிறது

பிரபாகரனை நம்பி ஏமாந்த அஞ்சுவுக்கு கடைசியில் தான் தெரியவந்தது பிரபாகரனுக்கு தான் நான்காவது மனைவி என்று இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தவுடன் மூன்றாவது வயதிலேயே இவர் விவாகரத்து பெற்று தனியாக சென்று விட்டார்.

மேலும், வேறு எந்த திருமணமும் செய்து கொள்ளாமல் தனியாக தன் ஆண் குழந்தையை நல்ல முறையில் வளர்த்து விட்டார். தனது விவாகரத்து கணவர் இறந்ததை டிவியில் பார்த்தபோது தனது குழந்தைக்கு 18 வயது ஆகிறது. தற்போது, அஞ்சுவை அந்த மகன்தான் பார்த்துக் கொள்கிறார். இவருக்கு சரியான வாழ்க்கை அமையாததன் காரணத்தால் தான் வாழ்க்கையிலும், சரி சினிமாவிலும் சரி இவர் பெரிதாக சாதிக்க முடியாமல் போனது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.