12 வயதில் நடிகையாய்.. 17 வயதில் 4வது மனைவியாய்.. நம்பிக்கை துரோகத்தால் திசைமாறிய நடிகையின் வாழ்க்கை..!

தனது ஒன்னரை வயதில் மகேந்திரன் கண்ணில் பட்டதால் உதிரிப்பூக்கள் என்ற படத்தில் நடிக்க வந்தவர்தான் குழந்தை நட்சத்திரமான அஞ்சு. தனது ஆறாவது வயதில் கேளடி கண்மணி என்ற திரைப்படத்தில் ராதிகாவோடு இணைந்து நடித்திருப்பார் இவரது சினிமா வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த காலகட்டம் அது.

சிறந்த நடிகையாக கேரள அரசால் விருது வாங்கிய இவர் அனைத்து படங்களிலுமே தனது எதார்த்த நடிப்பை காட்டி அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.

மேலும், அந்த காலகட்டத்திலும் கிசுகிசுக்கள் மற்றும் மீ டூ பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இவரின் படப்பிடிப்பு தளத்தில் இரவு நேரங்களில் இவரை இவர் கதவை தட்டுவதும், இவரை தவறாக பேசுவதும் தவறான எண்ணத்தில் கூப்பிடுவதும் என்று பல இன்னல்களுக்கு ஆளான இவருக்கு துணையாக இவரது அப்பாவும் இரண்டு அண்ணங்களும் இருந்ததால் சிக்காமல் தப்பித்தார்.

இவர் 17 வது வயதில் கன்னட நடிகர் டைகர் பிரபாகரனை காதலித்து வந்தார். ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால் இவருக்கும் அஞ்சுவுக்கும் வயது வித்தியாசம் அதிகம் எனினும் தனது வீட்டாருடன் போரிட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே திருமணம் ஆன பிரபாகருக்கு ஒரு மனைவி ஒரு குழந்தை அந்த குழந்தையை பார்த்துக் கொள்ளத்தான் இவர் அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன பிறகு அவர் வீட்டில் தன்னை விட அதிக வயதில் மகள்கள் இருந்ததாக கூறப்படுகிறது

பிரபாகரனை நம்பி ஏமாந்த அஞ்சுவுக்கு கடைசியில் தான் தெரியவந்தது பிரபாகரனுக்கு தான் நான்காவது மனைவி என்று இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தவுடன் மூன்றாவது வயதிலேயே இவர் விவாகரத்து பெற்று தனியாக சென்று விட்டார்.

மேலும், வேறு எந்த திருமணமும் செய்து கொள்ளாமல் தனியாக தன் ஆண் குழந்தையை நல்ல முறையில் வளர்த்து விட்டார். தனது விவாகரத்து கணவர் இறந்ததை டிவியில் பார்த்தபோது தனது குழந்தைக்கு 18 வயது ஆகிறது. தற்போது, அஞ்சுவை அந்த மகன்தான் பார்த்துக் கொள்கிறார். இவருக்கு சரியான வாழ்க்கை அமையாததன் காரணத்தால் தான் வாழ்க்கையிலும், சரி சினிமாவிலும் சரி இவர் பெரிதாக சாதிக்க முடியாமல் போனது.

Poorni

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

9 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

9 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

10 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

11 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

11 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

11 hours ago

This website uses cookies.