அக்கட தேசத்தில் டாப் இடத்தில் இருக்கும் அந்த நடிகர் சர்ச்சையில் சிக்குவதே ஒரே வேலையால் வைத்திருப்பார். அப்படி பெண்கள் விசயத்திலும் நடிகர் ரொம்ப வீக்காக இருந்து தன்னுடன் பணியாற்றும் ஹீரோயின்களை விட்டு வைக்கவே மாட்டார்.
இதன்காரணமாகவே அவரின் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். எப்ப மனைவி தன்னைவிட்டு போவார் என்று எதிர்ப்பார்த்த நடிகருடன் ஒரு நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
தற்போது அவரையே திருமணம் செய்து வாழ்ந்து வரும் நடிகர் இன்னும் சக நடிகைகளின் தொடர்பில் இருப்பது அப்படியேத்தான் இருக்கிறது.
ஒருமுறை படப்பிடிப்பின் போது ஹீரோயினாக நடித்து வந்த நடிகையை உசார் செய்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எங்கயோ தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறார். படக்குழுவும் நடிகையையும் நடிகரையும் வலைப்போட்டு தேட இருவரும் ஓட்டலில் இருப்பது தெரியந்துள்ளது.
இந்த விசயம் படத்தின் தயாரிப்பாளரிடம் செல்ல நடிகர் சங்கம் வரை இழுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.
நடிகரின் செல்வாக்கை பயன்படுத்தி அந்த விசயத்டை மூடிமறைத்திருகிறார். இந்த விசயத்தால் அந்த நடிகர் பக்கத்திலேயே மற்ற நடிகைகள் போவதை நிறுத்தி இருக்கிறார்களாம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.