தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் பாண்டியன்,இவர் நடிகராக ஜொலித்து கொண்டிருந்த போது சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவருடைய மகன் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: புது அவதாரத்தில் ‘டைட்டானிக்’ பட ஹீரோயின்…செம அப்டேட்டா இருக்கே.!
நடிகர் பாண்டியன் சினிமாவில் பிஸியாக இருந்த போது,திடீரென ஒரு அரசியல் கட்சியில் இறங்கி அக்கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கினார்,அதன் பிறகு சினிமாவில் அவருடைய மார்க்கெட் மங்க தொடங்கியது.அரசியல் வட்டாரத்தில் பல நண்பர்கள் கிடைத்ததால்,அவர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.
தன்னுடைய அப்பா நண்பர்கள் சுற்றியே அவருடைய வாழ்க்கையை தொலைத்து விட்டார் என்று அவருடைய மகன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.மேலும் நண்பர்களுக்கு தன்னுடைய மொத்த சொத்தையும் விற்று செலவு செய்துள்ளார்,கடைசியில் என்னுடைய அப்பா கை செலவுக்கு கூட காசு இல்லாமல் சிரமப்பட்டார்,நெருங்கிய நபர்கள் பலர் அவரை ஏமாற்றியதால் குடிக்கு ரொம்ப அடிமையாகி அவருடைய கல்லீரல் பாதிக்கப்பட்டது.
அவர் உயிர் பிரிந்ததற்கு அவருடைய நண்பர்கள் தான் காரணம் என ரொம்ப மன வேதனையோடு அந்த பேட்டியில் பாண்டியன் மகனான சோலை பாண்டியன் தெரிவித்திருப்பார்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.