சினிமா / TV

படப்பிடிப்பில் இயக்குனர் என்னை நடத்திய விதம் பிடிக்கவில்லை..!மனம் திறந்த சாய் பல்லவி..!

NGK இயக்குனர் பற்றிய குற்றச்சாட்டை முன்வைத்தார் நடிகை சாய் பல்லவி.

சாய் பல்லவி நடிப்பில் வெளி வந்த அமரன் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கோடிகளில் புரள்கிறது.

இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சாய் பல்லவி நடித்திருந்தார். உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால் மக்கள் சாய் பல்லவியை கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்க: மீண்டும் இணைகிறார்களா பிரபல காதல் ஜோடி…அமரன் படம் கொடுத்த வாய்ப்பு…!

சமீபத்தில் சாய் பல்லவி பேட்டி ஒன்றில் NGK படப்பிடிப்பின் நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் NGK. இத்திரைப்படத்தில் தான் செல்வராகவன் முதன் முதலில் சூர்யாவுடன் இணைந்து பணிபுரிந்தார். படத்தின் ஹீரோயினி ஆக சாய் பல்லவி நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் நடித்த போது எனக்கு அருவருப்பான மனநிலை இருந்தது என்றும் படத்தை விட்டு விலகி விடலாம் என்றெல்லாம் தோன்றியது என கூறியிருக்கிறார்.

பொதுவாக ஒவ்வொரு காட்சியும் படமாக்கும் போது இயக்குனர்கள் நிறை குறைகளை சொல்லுவார்கள் அல்லது பாராட்டுவார்கள். ஆனால் இயக்குனர் செல்வராகவன் காட்சி முடிந்த பிறகு எந்த வித பதிலும் சொல்லாமல் கிளம்பி விடுவார்.


படப்பிடிப்பை விட்டு கிளம்பி சென்றுவிடலாம் என்று ஒரு நாள் நினைக்கும் போது நடிகர் தனுஷ் படப்பிடிப்பு எப்படி போது என்று கேட்டார். அவரிடம் என்னுடைய மனநிலையை எடுத்து சொன்னேன்.

அதற்கு தனுஷ் என் அண்ணன் எப்போதுமே அப்படி தான் அவர் நாம் நன்றாக நடிக்கிறோமா இல்லையா என்று உன்னிப்பாக கவனிப்பார். நீங்கள் எதையும் பொருட்படுத்தாமல் நன்றாக நடியுங்கள் என ஆறுதல் சொன்னார்.


நடிகர் சூர்யாவும் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார்.
அதனால் தான் என்னால் NGK படத்தில் முழுமையாக நடிக்க முடிந்தது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mariselvan

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.