உடலுறவு வைப்பதில் நான் பாக்கியசாலி.. அவர் என்னை SATISFY செய்கிறார் : பிரபல நடிகை ஓபன் டாக்!!

உலகத்தையே இந்தியா பக்கம் திரும்ப வைத்தவர் இவர். அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக புகழ் பெற்றவர் ஐஸ்வர்யா ராய் பச்சன். உலக அழகியான ஐஸ்வர்யா ராய், முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது தமிழில்தான்.

மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்தான் பாலிவுட்டில் பிரபலமாகயனார். தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என அவ்வப்போது தமிழில் நடித்து வந்தார்.

தமிழில் அறிமுகமானாலும் இந்தி திரையுலகில் தனது முத்திரையைப் பதித்து பல காலமாக முன்னணியில் இருந்து வந்தார். ஆரம்பத்தில் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

பல காதலுக்கு பிறகு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு அமிதாப் பச்சனின் மருமகள் ஆனார். தற்போது இவருக்கு குழந்தையும் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது கூட மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்திய பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தருவதை தவிர்க்கும் ஐஸ்வர்யா ராய், வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு மட்டும் பேட்டி கொடுப்பார். அதுக்கு காரணமும் உண்டு. வேறு ஒண்ணும் இல்லை எல்லாம் காசுதான்.

தற்போது அவர் வெளிநாட்டு பத்திரிகையில் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது. குறிப்பாக எந்த காட்சியில் நடிப்பது சுலபம் என பத்திரிகையாளர் கேட்க, சென்டிமென்ட், நகைச்சுவை, கவர்ச்சியில் நடிப்பதை விட முத்தக்காட்சி தான் தனக்கு சுலபம் என கூறியுள்ளார்.

மேலும் உடலுறவு என்பது மனைவிக்கோ, கணவனுக்கோ தோன்றும் போது உடலுறவு வைப்பது அல்ல. இருவருக்கும் உள்ளமும் சரி உடலும் சரி இரண்டு இணைந்து செயல்பட்டால்தான் அது முழு உடலுறவு. இல்லையென்றால் அது காமத்துக்கு சமம்.

இந்த விஷயத்தில் நான் பாக்கியசாலி, என் கணவர் அபிஷேக் பச்சன், உடலும் உள்ளமும் ஒன்றி வரும் போதுதான் இந்த விஷயத்தில் ஈடுபடுவார் என்றும் ஓபனாக கூறியுள்ளார். இந்த செய்தியை பிரபல பத்திரிகையாளரும், குணச்சித்திர நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை விட 5 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.