கட்டிலில் சிறுவனிடம் ஏமாந்துட்டேன்… புலம்பி தவிக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே!

மேகா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் தான் சிருஷ்டி டாங்கே. முன்னதாக காதலாகி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. தொடர்ந்து எனக்குள் ஒருவன், ஜித்தன் 2 , தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், சந்திரமுகி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஸ்ருஷ்டி நடித்திருக்கிறார்.

மேலும் குக் வித் கோமாளி, சர்வைவர் உள்ளிட்ட நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் கட்டில் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து சிருஷ்டி டாங்கே சமீபத்திய பேட்டி ஒன்றில் கட்டில் திரைப்படத்தில் நடித்தது குறித்து பேசினார்.

அந்த படத்தில் ஒரு சிறுவன் நடித்திருந்தான். அவன் ரொம்ப துரு துருன்னு நல்ல திறமையை வெளிப்படுத்தி நடித்து வந்தான். ஆனால் அவன் கிட்ட ஏமாந்து போனேன். பல நாட்களுக்குப் பிறகுதான் எனக்கு அது தெரியவே வந்தது. அது என்னன்னா அவன் சிறுவன் இல்ல….சிறுமி இயக்குனர் கணேஷ் பாபுவின் மகள்தான்.

அவள நான் முதல்ல இருந்தே பையன் என்று தான் நினைச்சுட்டு இருந்தேன். அதுக்கு அப்புறம் தான் அது பொண்ணு குழந்தை அப்படிங்கறதே எனக்கு தெரிய வந்துச்சு. ரொம்ப திறமையான பொண்ணு அவ…..இப்ப இருக்குற சிறுவர்கள் எல்லாமே ரொம்ப திறமைசாலியா இருக்காங்க என்று சிருஷ்டாங்க கூறினார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.