அதுக்குள்ள இப்படியா..? 2வது திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை : முதல் கணவனை அண்ணா என கூப்பிட்ட கொடூரம்..!!

ராஜா ராணி தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவுடன் காதலாகி அதன் பின் திருமணம் ஆனது, தற்போது இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்தது உலகறிந்தது.

காலப்போக்கில், ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ்விற்கு விஜய் டிவியே பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. மேலும், இவர்கள் நடித்த ராஜா ராணி சீரியலை விட இவர்கள் வெளியில் செய்யும் ரொமான்ஸ் தான் அதிகம் இருந்தது.

ஆல்யா மானசா நடிகை மட்டுமல்ல, டான்ஸர், தொகுப்பாளர், யூடியூப்பர் என பல திறமையுள்ளவராக காணப்படுகிறார்.

இவ்வாறு இருக்கையில் சன் டிவியில் ஒளிப்பராகும் இனியா சீரியலில் ஆல்யா மானசா நடித்து வருகின்றார். இந்த சீரியலில் ஷீட்டிங்கிற்கு வந்த சஞ்சீவ் ஆல்யாவிற்கு “ஹாய்” சொல்லும் போது, ஆல்யா பதிலுக்கு “ஹாய் அண்ணா” எனக் தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதனால் கடுப்பான நடிகர் சஞ்சீவ் “அண்ணாவா..” என கேட்டநிலையில், “ஆமா, எனக்கு இந்த சீரியலில் வேறொருவருடன் திருமணம் முடிந்து விட்டது” என கிண்டலாக பதிலடித்துள்ளார்.

எனினும் இதனை தொடர்ந்து நடிகர் சஞ்சீவ், ஆல்யாவை தனியாக விட்டு விட்டு படம் பார்க்க போவதாக கூறி பதிலுக்கு இவரும் ஆல்யா மானசாவை கடுப்பாக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோக்காட்சி சஞ்சீவ் – ஆல்யா நடத்தி வரும் யூடியூப் சேனலில் போடப்பட்டுள்ளது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.